தலவாக்கலை - ஹேமசந்திரா மாவத்தையில் இன்று மாலை 4 மணியளவில் இடம் பெற்ற வேன் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கொட்டக்கலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹேமசந்திர மாவத்தையிலிருந்து தலவாக்கலை நகர் நேர்ககி வந்த வாகனம் வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்திலிருந்த வீடொன்றின் முற்றத்தின் மீது விழுந்தே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM