அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

Published By: Devika

09 Dec, 2017 | 09:06 AM
image

இலங்கை மற்றும் சீன நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஏலவே திட்டமிட்டபடி அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள் இன்று (9) ஆரம்பமாகின்றன. 

இந்த ஒப்பந்தத்தை நேற்று முன்தினம் வியாழக்கிழமை அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருந்தது.

இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை அரசு, சீனாவின் வரையறுக்கப்பட்ட ‘மேர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம், அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகள் நிறுவனம் என்பன இணைந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58