பூசகரின் மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Published By: Robert

05 Feb, 2016 | 12:19 PM
image

- ஜவ்பர்கான்

மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

திருப்பெருந்துறையில் உள்ள ஆலயம் ஒன்றின் பூசகரின் மகனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் 17வயதுடைய நந்தகோபால் வத்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்