இலங்கையின் பொருளாதார செயற்றிறன் திருப்தி: சர்வதேச நாணய நிதியம்

Published By: Devika

08 Dec, 2017 | 09:54 AM
image

இலங்கையின் பொருளாதார செயல்திறன் குறித்த மூன்றாம் கட்ட ஆய்வுகளை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் நிறைவு செய்துள்ளனர். இதன்மூலம் 250 மில்லியன் டொலர் நிதி நாட்டுக்குக் கிடைக்கவுள்ளது.

இலங்கைக்கு வழங்கிவரும் நிதியுதவிகளின் செயற்பாடுகள் குறித்த ஆய்வுகளை சர்வதேச நாணய நிதியம் மேற்கொண்டிருந்தது. மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் இறுதிக் கட்ட ஆய்வுகள் நேற்றுடன் (7) நிறைவடைந்தன.

ஆய்வுகளை மேற்கொண்ட சர்வதேச நாணய நிதிய உயரதிகாரிகள், கடந்த செப்டம்பர் மாதம் முதலான இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகள் தமக்குத் திருப்தி தந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

அத்துடன், இலங்கையின் வளர்ச்சிப் போக்கை அடிப்படையாக வைத்து நோக்குமிடத்து, மேலதிக நிதியுதவி இலங்கைக்குத் தேவைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன்மூலம், குறித்த தொகை நாட்டுக்குக் கிடைக்கவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58