சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கான கால எல்லையை ஜனாதிபதி மேலும் அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, நாளை எட்டாம் திகதி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இயங்குவதற்கு ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கும் வர்த்தமானிப் பத்திரமும் வெளியிடப்பட்டுள்ளது.
பிணைமுறி தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த அறிக்கையைத் தயார் செய்யும் பணிகளில் ஜனாதிபதி ஆணைக்குழு ஈடுபட்டு வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM