பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூஸெப், ஸிகா வைரஸ் பரவலுக்கு காரணமான நுளம்புகள் தொடர்பான போர் பிரகடனம் ஒன்றை செய்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு பிரகடனம் செய்துள்ளார்.
இந்தப் பிரகடனத்தின் பிரகாரம் நாளை சனிக்கிழமை வீடுகளிலும் அலுவலகங்களிலுமிருந்து நுளம்புகளை அகற்றும் நடவடிக்கையில் பல்லாயிரக்கணக்கான படைவீரர்களும் அரசாங்க ஊழியர்களும் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
பெருமளவு நுளம்புகள் மக்களது வீடுகளுக்கு அருகிலேயே விருத்தியாவதாக அவர் தெரிவித்தார்.
''நாம் அனைவரும் (நுளம்புகளுக்கு எதிரான) இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்'' என அவர் வலியுறுத்தினார்.
ஸிகா வைரஸானது விருத்தியடையாத மூளையுடன் குழந்தைகள் பிறப்பதுடன் தொடர்பைக் கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM