பியர் போத்தலால் அடித்துக் கொலை

Published By: Devika

06 Dec, 2017 | 05:06 PM
image

நாவலப்பிட்டியில், இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலைசெய்யப்பட்டார். இச்சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியபோது, சந்தேக நபர் ஒருவர் மற்றொருவரது தலையில் பியர் போத்தலால் தாக்கியுள்ளார். இதில் பெருமளவு இரத்தம் வெளியேறிய அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பலந்த்தொட்ட, ரம்புக்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09