நாவலப்பிட்டியில், இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலைசெய்யப்பட்டார். இச்சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியபோது, சந்தேக நபர் ஒருவர் மற்றொருவரது தலையில் பியர் போத்தலால் தாக்கியுள்ளார். இதில் பெருமளவு இரத்தம் வெளியேறிய அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பலந்த்தொட்ட, ரம்புக்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM