இந்தியாவில் பசுவை வழிபடும் இந்துக்களை கொலை செய்யப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஐ.எஸ். அமைப்பின் கொள்கை பரப்பு பத்திரிக்கையான தபிக்கில் தீவிரவாதி ஒருவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பசுக்களை வழிபடும் இந்துக்களை குறிவைத்து கொலை செய்வதற்காக எமது ஐ.எஸ். அமைப்பில் கோரசான் என்ற தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். இயக்கம் இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நுழைய விரும்புகிறது இதற்காக இந்துக்களை மட்டும் அல்ல ஷியா முஸ்லிம்களையும் கொல்வதற்கு ஐ.எஸ்.திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். அமைப்பு இந்தியாவுக்குள் நுழைய தீவிர முயற்சி செய்து வருகிறது.இணையம் மூலம் பல இந்தியர்களை அணுகி அவர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM