அமெரிக்காவின் நியு ஜெர்சி மாநிலத்தில் உள்ள பெனிங்டன்னில் எனும் இடத்தில் அமைந்துள்ள பாடசாலையில் பணிபுரிந்து வரும் 28 வயதுடைய அலீசியா மரி ரெட்டி என்ற ஆசிரியை தனது 16 வயது மாணவனுடன் உடல் உறவு கொண்டுள்ளார்.
பெனிங்டன் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் மாணவனுடன் ஆசிரியை உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாடசாலை நிர்வாகத்திற்கு தெரியவரவே குறித்த ஆசிரியை பணி நீக்கம் செய்ததோடு பொலிஸாருக்கும் மாணவனின் பெற்றோர்க்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிஸார் மரி ரெட்டியை கடந்த 1ஆம் திகதி கைது செய்து அவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்தனர்.
விசாரணைகளின் போது குறித்த ஆசிரியை இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் என தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM