பொலிஸார் அதிரடி; ஒரே நாளில் 9,500 பேர் கைது

Published By: Devika

25 Nov, 2017 | 04:27 PM
image

நாடளாவிய ரீதியில் சந்தேக நபர்களாகக் கருதப்படும் மூவாயிரத்து 769 பேரை பொலிஸார் நேற்று (24) இரவு கைது செய்துள்ளனர்.

போதை, கடத்தல், திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படுபவர்களையும் இன்ன பிற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களையும் தேடும் நடவடிக்கை நேற்று இரவு நாடு முழுவதிலும் திடீரென நடத்தப்பட்டது.

இந்நடவடிக்கையால் நேற்று ஒரே நாள் இரவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தவிர, வீதியொழுங்குகளை மீறிய குற்றத்தின் பேரில் ஐயாயிரத்து 807 பேரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30
news-image

புத்தளத்தில் காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள்...

2025-12-13 11:46:37
news-image

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம்...

2025-12-13 12:06:24
news-image

மொரட்டுமுல்லையில் மர ஆலை ஒன்றில் தீ...

2025-12-13 11:38:35
news-image

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த...

2025-12-13 11:23:30
news-image

நேபாளத்தில் போர்க் காலச்சூழலில் பாலியல் வன்முறையால்...

2025-12-13 11:24:17