பாகிஸ்தானின் குவெட்டா மாகாணத்தில் சற்று முன் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நால்வர் கொல்லப்பட்டதுடன் பத்துப் பேர் காயமடைந்தனர். எனினும் இதுவரை பத்தொன்பது பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குவெட்டாவின் சரியாப் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவ்வாறெனினும் இது தற்கொலைத் தாக்குதலா, வெடிகுண்டு வீசப்பட்டதா என்பது குறித்து உடனடியாக அறியத்தரப்படவில்லை. எனினும், வாகனம் ஒன்றை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் சந்தேகிக்கின்றன.
மேலும் எந்தவொரு இயக்கமும் இதற்கு உரிமை கோரவும் இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM