தாய் உயி­ரி­ழந்த அதிர்ச்­சியில் மகனும் உயி­ரி­ழப்பு : யாழில் சோகம்

Published By: Priyatharshan

25 Nov, 2017 | 09:36 AM
image

தாய் இறந்த சோகம் தாங்­காது நெஞ்­சு­வலி ஏற்­பட்டு ஒரு­மணி நேரத்தில் மகனும் உயி­ரி­ழந்த சம்­பவம் யாழ்ப்­பா­ணத்தில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

யாழ்ப்­பாணம், கச்­சேரி பகு­தியை சேர்ந்த பால­சிங்கம் தவ­மலர் (71 வயது) மற்றும் அவ­ரது மகனும் இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யு­மான பால­சிங்கம் பிர­சன்னா (38 வயது) ஆகிய இரு­வ­ருமே  உயி­ரி­ழந்­த­வர்களாவர்.

இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நேற்றுக் காலை குறித்த தாயா­ருக்கு நெஞ்­சு­வலி ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அவ­ரது மக­னான பால­சிங்கம் பிர­சன்னா அவரை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்து சென்­றுள்ளார்.

எனினும் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக வைத்­தி­யர்கள் தெரி­வித்­தனர். இதைக் கேட்ட மகன் அதிர்ச்­சி­ய­டைந்­த­துடன் நெஞ்சு வலியும் ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து உட­ன­டி­யாக அவர் அதி­தீ­விர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21