வவுனியா, மாமடு குளத்தில் மூழ்கி சிறுமியும் இளைஞரும் பலியாகினர். பலியான இருவரும் மகாறம்பைக் குளத்தைச் சேர்ந்த உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
பதினைந்து வயதான அச்சிறுமி முதலில் குளத்தில் மூழ்கியதாகவும் அதைக் கண்ட இளைஞர், சிறுமியைக் காப்பாற்றுவதற்காகக் குளத்தில் குதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இருவரும் உறவினர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் இருவரும் கடைசியில் உயிரிழந்தனர்.
சிறுமி குளிப்பதற்காகக் குளத்தில் இறங்கினாரா, இது விபத்துத்தானா, தற்கொலையா என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM