கொலையில் முடிந்த கொண்டாட்டம்

Published By: Devika

24 Nov, 2017 | 04:20 PM
image

பிறந்த நாள் விழாவொன்றின்போது ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குளியாப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

கம்புறுபொல என்னும் இடத்தில் மூனமல்தெனிய பகுதியில் நேற்று (23) இரவு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்று வீடொன்றில் நடந்துகொண்டிருந்தது.

அப்போது அதில் கலந்துகொண்ட சிலருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

அப்போது, மறைத்து வைத்திருந்த வாளொன்றை எடுத்த நபர் மற்றொருவர் மீது வீசினார். இதில் அந்நபர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். வாளால் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் 32 வயதான மூனமல்தெனியவாசி என்றும் இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அவரது மனைவி கர்ப்பிணி என்றும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-03-07 05:57:05
news-image

விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான்...

2026-03-07 05:27:05
news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57