கொலையில் முடிந்த கொண்டாட்டம்

Published By: Devika

24 Nov, 2017 | 04:20 PM
image

பிறந்த நாள் விழாவொன்றின்போது ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குளியாப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

கம்புறுபொல என்னும் இடத்தில் மூனமல்தெனிய பகுதியில் நேற்று (23) இரவு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்று வீடொன்றில் நடந்துகொண்டிருந்தது.

அப்போது அதில் கலந்துகொண்ட சிலருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

அப்போது, மறைத்து வைத்திருந்த வாளொன்றை எடுத்த நபர் மற்றொருவர் மீது வீசினார். இதில் அந்நபர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். வாளால் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் 32 வயதான மூனமல்தெனியவாசி என்றும் இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அவரது மனைவி கர்ப்பிணி என்றும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34