நாவலப்பிட்டிபொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெளிகம்பொல கிராமத்தில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பொன்றை பிரதேசவசிகள் பிடித்துள்ளனர்.
மரக்கறித் தோட்ட விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு மரத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக இன்று காலை 10 மணியளவில் சென்ற போதே மரத்தடியில் மலைப்பாம்பை அவதானித்துள்ளார்.
மலைப்பாம்பை கண்ட பிரதேசவாசிகள் அச்சம் கொண்டதுடன் பாம்பையும் மடக்கி பிடித்துள்ளனர்.
அண்மைக்காலமாக வளர்ப்பு நாய்கள் காணமல்போன நிலையிலேயே இந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
பிடிக்கப்பட்ட மலைபாம்பை நல்லத்ததண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM