சீனா - இலங்கை சங்கத்தினால் எற்பாடு செய்யப்பட்ட சீன -இலங்கை புகைப்பட கலைஞர்களின் புகைப்படக் கண்காட்சி கொழும்பு பல்கலைக்கழக அழகியற் பீடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை பிரதம விருந்தினரான முன்னாள் இலங்கை கிரிக்கட் அணித்தலைவரும் தற்போதைய பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் சீன -இலங்கை அறுவது வருட நட்பு மற்றும் இராஜதந்திர உறவுகள் குறித்து பேசப்பட்டது.
இதன்போது, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ லியன்சின் கலுந்துகொண்டு அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM