இலங்கையில் முதன்முறையாக ஆணுறைகளை வினியோகிக்கும் இயந்திரங்களை நாட்டின் சில பகுதிகளில் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
ஆணுறை வாங்க விரும்பும் ஒருவர் தனது கைபேசி எண்ணை இந்த இயந்திரத்தில் பதிவு செய்தவுடன், அவரது கைபேசிக்கு ஒரு குறியீட்டு எண் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.
அதன் பின் எப்போது தேவைப்பட்டாலும் அந்தக் குறியீட்டு எண்ணை உட்செலுத்தி ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஒரு பக்கற் ஆணுறை ஐம்பது ரூபா என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தாம் கொள்வனவு செய்யும் ஆணுறைக்கான கட்டணம் கைபேசிக் கட்டணத்துடன் சேர்த்து அறவிடப்படும்.
இவ்வாறான ஒரு இயந்திரம் தற்போது புல்லர்ஸ் ஒழுங்கையில் நிறுவப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM