சொக்ளேற்றைக் காட்டி வயோதிபர் செய்த வேலை

Published By: Devika

23 Nov, 2017 | 12:09 PM
image

ஹைதராபாத்தில், நான்கு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 85 வயது நபரை பொலிஸார் கைது செய்தனர்.

சத்யநாராயணா என்ற இந்த நபர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர், கடந்த சில காலங்களாக தமது வீட்டுக்கு அண்மையில் உள்ள சிறுமிகள் சிலரை சொக்ளேற் தருவதாகக் கூறி அழைத்துச்  சென்று தனது வக்கிரத்தைக் கட்டவிழ்த்துள்ளார்.

கடந்த நான்கு மாத காலமாக குறித்த சிறுமிகள் நால்வரையும் சத்யநாராயணா துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மேலும் இரண்டு சிறுமிகளையும் அவர் துஷ்பிரயோகிக்க முயற்சித்ததாகவும் தெய்வாதீனமாக அவர்கள் தப்பிவிட்டதாகவும் அயலவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது சத்யநாராயணா மீது பொலிஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு :...

2026-08-11 16:32:23
news-image

ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை...

2026-08-11 11:55:01
news-image

ஐந்து இலட்சத்தை காலி செய்த கரையான்...

2026-08-11 10:53:34
news-image

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 132 பேர்...

2026-08-11 09:17:21
news-image

இந்தியாவில் மதுபோதையில் இளைஞர்கள் செலுத்திய கார்...

2026-08-10 17:07:08
news-image

புற்றுநோயுடன் போராடும் ஜோ பைடன் ;...

2026-08-10 16:26:11
news-image

ஒரே படகில் 230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக்...

2026-08-10 16:11:05
news-image

தாய்லாந்திலிருந்து இந்தியா சென்ற விமானம் நடுவானில்...

2026-08-10 15:31:27
news-image

குஜராத் மாநிலத்தில் கிணற்றில் ‘தானாகவே அலைபாயும்...

2026-08-10 15:19:57
news-image

சீனாவில் டொல்பின் சூறாவளி : ஷாங்காய்...

2026-08-10 13:29:56
news-image

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதலிடம் :...

2026-08-10 13:14:46
news-image

போரை நிறுத்துவதற்கு ட்ரம்ப் எடுத்த அதிரடித்...

2026-08-10 12:34:46