கொள்கைக்காக சுதந்திரக் கட்சியும் பொது எதிரணியும் இணையத்தயார் : சுசில்

Published By: Priyatharshan

22 Nov, 2017 | 04:34 PM
image

(ஆர்.யசி)

தேவை கருதி ஒரு கொள்கைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொது எதிரணியும் ஒன்றிணைந்து செயற்படும் நிலைமை வரும் நிலையில் இணையத்தயார். நாம் யாரையும்  நிராகரிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட  உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்தார். 

நீண்ட காலமாக இணைந்து செயற்பட்ட நபர்கள் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதில் தவறேதுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

பொது எதிரணியினர் என கூறிக்கொண்டு இன்று தனித்து செயற்படும் நபர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறுதித் தேர்தலில் பெயர் பட்டியிலில் என்னால் கைச்சாதிட்டப்பட்ட தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நபர்களாவர். 

இன்று இவர்கள் பொது அணியினராக  இருந்த போதிலும் எம் மத்தியில் முரண்பாடுகள் ஏதுமில்லை. ஒரு மணிநேரத்தில் அல்ல சில நாட்களில் நாம் அனைவரும் மீண்டும் ஒரே கொள்கையில் கைகோர்த்து செயற்பட முடியும்.  அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இரு தரப்பையும் இணைக்கும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் நான் சில முயற்சிகளை மேற்கொண்டேன். நிலைமைகள் மோசமானதாக இல்லை, எனினும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் நிலைமைகள் எவ்வாறு மாறுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31