நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக இன்று காலை உயர் நீதிமன்றில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவிக்கும் குரல் பதிவை எதிர்வரும் 14 ஆம் திகதி உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புள்ள செய்திகளுக்கு
ரஞ்சனை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
நீதிமன்றில் ஆஜரானார் ரஞ்சன் ராமநாயக்க
ரஞ்சனை மீண்டும் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றில் மீண்டும் ஆஜரானார் ரஞ்சன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM