களுத்துறை மாவட்டத்தில் நாளை நீர் வெட்டு.!

Published By: Robert

21 Nov, 2017 | 10:43 AM
image

களுத்­துறை மாவட்­டத்தில் நாளை 22ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணி முதல் 7மணி வரை­யான 10 1/2 மணி நேர  நீர் வெட்டு இடம்­பெறும் என  தேசிய நீர் வழங்கல்  வடி­கா­ல­மைப்பு சபை தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­ணங்க வா­துவ, வஸ்­க­டுவ, பொதுப்­பி­டிய மொரன்­து­டுவ, களுத்­துறை வடக்கு, களுத்­துறை தெற்கு, கட்­டு­கு­ருந்த, நாகொட,  பயா­கல, பிலிம்­நா­வத்த, போம்­பு­வல, மக்­கொன, பேரு­வளை, களு­வா­தோர, மொர­கல்ல, அளுத்­கமை, தர்­கா­ நகர் மற்றும் பெந்­தோட்டை  ஆகிய பகு­தி­க­ளி­லேயே  நீர் விநி­யோகம் துண்­டிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக  தேசிய நீர் வழங் கல்  வடிகாலமைப்பு சபை  தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை...

2025-02-18 19:12:32
news-image

எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா...

2025-02-18 17:26:51
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-18 18:33:18
news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:37:48
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54