மின்னல் தாக்கி சிறுவன் பலி

Published By: Digital Desk 7

20 Nov, 2017 | 11:15 AM
image

மன்னார் - முருங்கன், செட்டியார் மகன் கட்டையடம்பன் பகுதியில் நேற்று மதிய வேளையில் மின்னல் தாக்கி 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த சிறுவன் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான நித்தியானந்தன் ரஸ்கின் என தெரிய வந்துள்ளது.

குறித்த சிறுவன் நேற்று மதியம் 2.30 மணியளவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தனது தந்தைக்கு வீட்டில் இருந்து மதிய உணவை கொண்டு சென்ற போதே வயல் பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் உடல் மன்னார் வைத்திய சாலையில் பிரேத பிரசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதத்க்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14