நூல் வெளியீட்டு விழா

Published By: Priyatharshan

18 Nov, 2017 | 09:54 AM
image

பிரதிபலிப்பு சிகிச்சை (REFLEXOLOGY) நிபுணர் திருமதி. இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் எழுதிய ‘இயற்கையோடு இணைந்த வாழ்வு’ என்ற நூல் இன்று வெளியிடப்படவுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழா இன்று ( 2017.11.18 )சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.

இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருக்கும் பிரதிபலிப்பு சிகிச்சை (REFLEXOLOGY) நிபுணர் திருமதி. இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம், இலங்கையில் பிரதிபலிப்பு சிகிச்சையை இலவசமாக செய்வதுடன், மருந்தில்லா வைத்தியமுறையை இலவசமாக பயிற்றுவித்தும் வருகிறார். 

யாழ்ப்பாணம், கரவெட்டி, பருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் பிரதிபலிப்பு சிகிச்சையை இலவசமாக செய்துவிட்டு கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் நூல் வெளியீட்டு விழாவில் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளதுடன் மேலதிக விபரங்களுக்கு 0764108415 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-23 18:36:46
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17