நூல் வெளியீட்டு விழா

Published By: Priyatharshan

18 Nov, 2017 | 09:54 AM
image

பிரதிபலிப்பு சிகிச்சை (REFLEXOLOGY) நிபுணர் திருமதி. இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் எழுதிய ‘இயற்கையோடு இணைந்த வாழ்வு’ என்ற நூல் இன்று வெளியிடப்படவுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழா இன்று ( 2017.11.18 )சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.

இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருக்கும் பிரதிபலிப்பு சிகிச்சை (REFLEXOLOGY) நிபுணர் திருமதி. இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம், இலங்கையில் பிரதிபலிப்பு சிகிச்சையை இலவசமாக செய்வதுடன், மருந்தில்லா வைத்தியமுறையை இலவசமாக பயிற்றுவித்தும் வருகிறார். 

யாழ்ப்பாணம், கரவெட்டி, பருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் பிரதிபலிப்பு சிகிச்சையை இலவசமாக செய்துவிட்டு கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் நூல் வெளியீட்டு விழாவில் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளதுடன் மேலதிக விபரங்களுக்கு 0764108415 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பாடசாலை...

2023-11-29 18:01:37
news-image

உலகத் தமிழர்கள் கொண்டாடும் கலைஞர் நூற்றாண்டு...

2023-11-29 20:58:03
news-image

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கொழும்புக் கிளையின்...

2023-11-29 14:27:58
news-image

43 ஆவது தேசிய இளைஞர்கள் விருதுகள்...

2023-11-29 16:36:38
news-image

திமோர் - லெஸ்ட்டே விருது பெற்றார்...

2023-11-28 20:58:50
news-image

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கும்...

2023-11-27 16:51:21
news-image

ரட்ணம் ரட்ணதுரையின் இசையில் மதுர கீதங்கள்

2023-11-27 14:05:47
news-image

மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலய வளாகத்தில்...

2023-11-27 14:16:01
news-image

சுவாமி விவேகானந்த கலாசார மையம் ஏற்பாட்டில்...

2023-11-26 18:13:50
news-image

நாவலப்பிட்டி, கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையின்...

2023-11-26 18:03:54
news-image

திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உள்வீதி உலா...

2023-11-26 16:23:14
news-image

அமரர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் நினைவுநாளும் புத்தக வெளியீடும்

2023-11-25 15:18:48