(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றில் மேன்முறையீடு செய்தமைக்கு கூட்டு எதிர்க்கட்சியே காரணம் என அஜித் பீ. பெரேரா சபையில் தெரிவித்ததை அடுத்து இன்று ஆளும் எதிரணியினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதமும் குழப்பமும் ஏற்பட்டமையினால் சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினர் மேன்முறையீடு செய்யவில்லை. அரசாங்கத்திற்கு ஆதரவான சுதந்திரக் கட்சியினரே செய்ததாக கூட்டு எதிர்க்கட்சியின் விஜேசேகர எம்.பி தெரிவித்ததை அடுத்து ஆளும் தரப்பின் சுதந்திரக்கட்சி சார்பாக டிலான் பெரேரா கடும் எதிர்ப்பினை வெளியிட்டார். இதனால் சபையில் குழப்பங்கள் ஏற்பட்டன.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் இறுதிநாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சர்ச்சை ஏற்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM