இராணுவ தாதி தற்கொலை

Published By: Robert

02 Feb, 2016 | 04:18 PM
image

கொழும்பு நாரேயன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில் இராணுவ வைத்திய தாதியாக கடமையாற்றும் தாதி ஒருவர் வைத்தியசாலை 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக நாரேயன்பிட்ய பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரியைச் சேர்ந்த 23 வயதுடைய எம்.கே.டி.இராயரத்தின என்ற தாதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் உயிரிழந்த பெண் சம்பவதினமான நேற்று மாலை திடீரென 10 வது மாடியில் இருந்து கீழே வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக நாரேயன்பிட்டிய பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58