கொழும்பு நாரேயன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில் இராணுவ வைத்திய தாதியாக கடமையாற்றும் தாதி ஒருவர் வைத்தியசாலை 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக நாரேயன்பிட்ய பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரியைச் சேர்ந்த 23 வயதுடைய எம்.கே.டி.இராயரத்தின என்ற தாதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் உயிரிழந்த பெண் சம்பவதினமான நேற்று மாலை திடீரென 10 வது மாடியில் இருந்து கீழே வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பாக நாரேயன்பிட்டிய பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM