தங்காலை கடலில் மூழ்கி ஜேர்மனியர் பலி

Published By: Devika

12 Nov, 2017 | 07:20 AM
image

கடலில் குளித்துக்கொண்டிருந்த ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் தங்காலையில் நேற்று முன்தினம் (10) இடம்பெற்றுள்ளது.

பலியானவரும், அவரது மனைவியும் தங்காலை, மெதில்லவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் குளிப்பதற்காக கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.

குளித்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக 55 வயதுடைய அந்த ஜேர்மனி நாட்டவர் கடலில் மூழ்கினார்.

உடனடியாகக் கடலில் குதித்த சிலர் அவரைக் கரை சேர்த்ததுடன் தங்காலை வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27