3 கோடி பெறுமதியான தங்கம் மீட்பு : பெண் ஒருவர் கைது

Published By: Robert

02 Feb, 2016 | 11:59 AM
image

யாழ்.சாவகச்சேரி, சங்கத்தானை ரயில் கடவையில் 3 கோடி பெறுமதியான 70 தங்கக் கட்டிகளுடன் பெண் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து யாழ். பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினர் 7 கிலோ தங்கக்கட்டிகளுடன் குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

குறித்த தங்கக்கட்டிகள் யாழ். ஊடாக கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்துவதற்காக கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தள்ளது.

மாதகல் பகுதியைச் சேர்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மனைவியே இவ்வாறு தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33