ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் எதிர்காலம் கேள்விக்குறியில்!

Published By: Devika

10 Nov, 2017 | 07:16 PM
image

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸுக்கு எந்தவொரு நிதி ஒதுக்கீடுகளையும் செய்யவில்லை. இனிமேல் அதன் சுமையை அரசாங்கத்தினால் சுமக்க முடியாது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

எயார் லைன்ஸ் நிறுவனத்தினை இலாபமீட்டுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியாது. முடியாதபோது வேறு வழிக்கு செல்ல வேண்டி வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த ஆண்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் செயற்பாட்டு திறனை ஆராயவும் புதிய பிரிவொன்றை ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58