கழுகு பார்த்த வேலையால் கடுகதி தாமதம்

Published By: Digital Desk 7

10 Nov, 2017 | 04:13 PM
image

குளவி கூடு கலைந்தமையினால் மலையக ரயில் சேவை போக்குவரத்து 35 நிமிடங்கள்  தாமதமாகியது.

 

வட்டவலை ரயில் நிலையப்பகுதியில் மரமொன்றிலிருந்த குளவி கூட்டை கழுகு களைத்தமையினால் இன்று காலை 9.30 மணியளவில் வட்டவலை ரயில் நிலைய அதிகாரிகள் இருவர் குளவி கொட்டுக்கு இழக்கியுள்ளனர். 

இதனையடுத்து  கொழும்பிலிருந்து வந்த பொடி மெனிக்கே ரயில் கடவலையிலும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த உடரட்ட மெனிக்கே  ரயில் ரொசல்லையிலும் நிறுத்தப்பட்டது.

ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் குளவிகள்  அப்பகுதிகளிலிருந்து வெளியேரிய பின்  11 30 மணியளவில் மீண்டும் ரயில் சேவை ஆரம்பமாகியது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21
news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25