தெற்கு அதிவேகப் பாதையினூடாக மஹரகமவில் இருந்து காலி மற்றும் மாத்தறை நோக்கி புறப்படும் தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளதாக தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
தெற்கு அதிவேகப் பாதையினூடாக செல்வதற்கு 10 பஸ்களுக்கு புதிதாக தற்காலிக வீதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யுமாறு கோரியே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM