தென் அதிவேக தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Published By: Priyatharshan

02 Feb, 2016 | 10:09 AM
image

தெற்கு அதிவேகப் பாதையினூடாக மஹரகமவில் இருந்து காலி மற்றும் மாத்தறை நோக்கி புறப்படும் தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளதாக தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

 

தெற்கு அதிவேகப் பாதையினூடாக செல்வதற்கு 10 பஸ்களுக்கு புதிதாக தற்காலிக வீதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யுமாறு கோரியே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34