பொலனறுவையில் வெடிக்காத துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

Published By: Devika

09 Nov, 2017 | 10:05 AM
image

பொலனறுவை, பராக்கிரம நீரேந்துப் பகுதியில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த 126 துப்பாக்கி ரவைகளை பொலிஸார் கைப்பற்றினர்.

டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இந்தக் குளக்கட்டுப் பகுதியைச் சுத்தம் செய்த தோப்பாவெவ வித்தியாலய மாணவர்களே இந்த ரவைகளைக் கண்டுபிடித்தனர்.

இதுபற்றி மாணவர்கள் தெரிவித்ததையடுத்து, ஆசிரியர்கள் பொலிஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அதன்பேரில் அங்கு வந்த பொலிஸார் மேற்படி ரவைகளை மீட்டெடுத்தனர். ரி-56 ரகத் துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய இந்த ரவைகள் துருப்பிடித்த நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41