டுவிட்டரில் பதிவிடக்கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கையை 140 லிருந்து 280 ஆக அதிகரித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்த எழுத்துக்களின் எண்ணிக்கையை விட இது இரு மடங்காகும்.
பயனாளிகள் டுவிட்டர் பக்கத்தில் தரவுகளை தெளிவாகவும் விரிவாகவும் பதிவிடக்கூடிய வகையில் தனது நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ள, நிலையில், பதிவிட்ட தரவுகளை மீள் திருத்தம் அதாவது எடிட் செய்யக்கூடிய வசதிகளை வழங்குமாறு டுவிட்டர் பயனாளிகள் பலர் டுவிட்டர் பங்கங்களில் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM