அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகள் போட்டியிடும் ஆஷஸ் தொடர் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பொதுவாக இரு அணிகளுக்கிடையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிபோல் இந்தத் தொடரை எடுத்துக் கொள்ளமுடியாது.
கிட்டத்தட்ட இது இவ்விரு அணிகளுக்கிடையில் நடைபெறும் கிரிக்கெட் போர் என்றே சொல்லலாம்.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இந்தத் தொடரில் இரு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களில் யார் ஆதிக்கம் செலுத்துவார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளை எடுத்துக்கொண்டாலும் வேகப்பந்து வீச்சில் பலமான அணிகளா கத்தான் காணப்படுகின்றன.
பொறுத்திருந்து பார்ப்போம் யார் இம் முறை ஆஷஸ் தொடரில் ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள் என்று.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM