தாயின் மரணத்திற்கு காரணமான மகன்

Published By: Digital Desk 7

06 Nov, 2017 | 11:53 AM
image

தெடிகம கீழ், லேனகல பிரதேசத்தில் வாகனம் ஓட்டி பலகிய மகனின் கெப் வானத்தில் மோதி தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் வேரகல மாயின்ஓழுவ கீழ்பிரிவைச் சேர்ந்த 56 வயதான கடுவல மொஹாடிடாலலாகே ரஞ்சனி என்ற தாய் ஆகும் 

ஒரு வாரத்திற்கு முதல் மகன் கெப் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். தான் புதிதாக எடுத்த கெப் வாகனத்தை கிவுல்தெனிய கன்னன்தொட வீதியில் ஓட்டி பலகிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வரும் போதே தாயின் மீது மோதியுள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் கரவனெல்ல ஆரம்ப வைத்தியசாலையில் மரண பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்திற்கு காரணமாகவிருந்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:13:49
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:22:15
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

கடும் வரட்சி ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:12:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00
news-image

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும்...

2025-02-18 15:20:25
news-image

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...

2025-02-18 15:05:00