மாத்தளை, லக்கலை, தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமல்போன மற்றொருவரின் சடலம் மீட்கப்பட்டுள் நிலையில் ஆற்றில் காணாமல் போன 8 பேரில் இது வரை 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகல் தெல்கமு ஓயவில் குளிக்கச்சென்ற எட்டுப் பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றையதினம் ஐவரின் சடலங்களை மீட்டனர்.
இந்நிலையில், ஏனைய மூவரை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் இன்று நான்கு வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், 12 மற்றும் 7 வயதான இரு சிறுமிகளைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக செய்திகளுக்கு
மாத்தளையில் சோகம் : ஆற்றில் குளிக்கச் சென்ற 10 பேர் மாயம்
ஆற்றில் மூழ்கி காணாமல்போன ஐவரின் சடலம் மீட்பு
மூவரைத் தேடும் பணி தொடர்கிறது ; கடற்படையின் சுழியோடிகள் களத்தில்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM