மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு: இதுவரை 8 பேரில் 6 பேரின் சடலங்கள் மீட்பு

Published By: Priyatharshan

05 Nov, 2017 | 02:28 PM
image

மாத்தளை, லக்கலை, தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்ற நிலையில்  காணாமல்போன  மற்றொருவரின் சடலம் மீட்கப்பட்டுள் நிலையில் ஆற்றில் காணாமல் போன 8 பேரில் இது வரை 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் தெல்கமு ஓயவில் குளிக்கச்சென்ற எட்டுப் பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றையதினம் ஐவரின் சடலங்களை மீட்டனர்.

இந்நிலையில், ஏனைய மூவரை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் இன்று நான்கு வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், 12 மற்றும் 7 வயதான இரு சிறுமிகளைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக செய்திகளுக்கு 

மாத்தளையில் சோகம் : ஆற்றில் குளிக்கச் சென்ற 10 பேர் மாயம்

ஆற்றில் மூழ்கி காணாமல்போன ஐவரின் சடலம் மீட்பு

மூவரைத் தேடும் பணி தொடர்கிறது ; கடற்படையின் சுழியோடிகள் களத்தில்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38