அவுஸ்திரேலியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு விசேட தற்காலிகப் போக்குவரத்துத் திட்டம் நாளை (02) அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை காலை 7 மணி முதல் பேஸ்லைன் வீதி, ஹோர்ட்டன் ப்ளேஸ், கொள்ளுப்பிட்டி, காலி முகத் திடல் ஆகிய பகுதிகளின் வீதிப் போக்குவரத்தில் தற்காலிக மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழியாகப் பயணிப்பவர்கள் இந்த மாற்றங்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM