ஹெரோயினுடன் பாகிஸ்தான் தம்பதியர் கைது

Published By: Priyatharshan

01 Nov, 2017 | 10:41 AM
image

30 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தம்பதிகளனென அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 30 மில்லியன் ரூபா பெறுமதியான 2.7 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண் 30 வயதுடையவரெனவும் ஆண் 54 வயதுடையவரெனவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்த வந்த விமானத்திலேயே இலங்கை வந்துள்ளனர். இதற்கு முன்னர் குறித்த பெண் இலங்கைக்கு 6 தடவையும் ஆண் 2 தடவையும் இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸாரின் போதைவஸ்து தடுப்பு பிரிவினரின் ஆரம்ப கட்ட விசாணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50