இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ள இ.போ.ச. மற்றும் தனியார் பஸ் வண்டிகளிலும் மற்றும் கொழும்பிலிருந்து இரத்தினபுரி வீதி வழியாக எம்பிலிபிட்டி, மொனரா கலை, சூரியவெவ, இறக்குவானை, பதுளை ஆகிய பகுதிகளை நோக்கி செல்லும் இ.போ.ச. மற்றும் தனியார் பஸ் வண்டிகளிலும் பயணிகளுக்கு மிகுதிப் பணம் வழங்குவதில்லை என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி மாவட்டத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெரும்பாலான இ.போ.ச மற்றும் தனியார் பஸ் வண்டிகளிலும் மற்றும் கொழும்பிலிருந்து இரத்தினபுரி வீதி வழியாக எம்பிலிபிட்டி, மொனராகலை, சூரியவெவ, இறக்குவானை, பதுளை ஆகிய பகுதிகளை நோக்கி செல்லும் பெரும்பாலான இ.போ.ச மற்றும் தனியார் பஸ் வண்டிகளில் பயணிக்கும் பயணிகள் நடத்துனரிடம் பணம் கொடுத்து பயணச்சீட்டு கேட்கும்போது நடத்துநர்கள் பயணிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கட் வழங்கி விட்டு, அவர்களுக்கு 15 ரூபா மற்றும் அதற்குகுறைவாக மிகுதி பணம் வழங்க இருப்பின் அவற்றை வழங்குவதில்லை எனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM