வயிற்றில் இருப்பது பெண் குழந்தை : கர்ப்பிணிப் பெண் படுகொலை

Published By: Digital Desk 7

28 Oct, 2017 | 03:13 PM
image

மேற்கு வங்கம் மாநில பிர்பம் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வைத்திய பரிசோதனையில் பெண் குழந்தை என்று தெரிய வந்தமையால் கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கர்ப்பிணிப் பெண்  சில தினங்களுக்கு முன்பு வைத்திய பரிசோதனைக்கு சென்ற போது அவரது வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்பது உறுதியா கியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக அந்தப்பெண்ணின் கணவர் மற்றும் கணவரின் சகோதரியால் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் தாக்கப்பட்டபோது அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று  உயிரிழந்த கர்ப்பிணிப்பெண்ணின்  உடலை  பிரேதப்  பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

கர்ப்பகாலத்தில் என்ன குழந்தை வயிற்றில் இருக்கிறது என்பதை அறிய இந்திய அரசு தடைவிதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32