பயிரை மேய்ந்த வேலி!

Published By: Devika

26 Oct, 2017 | 12:13 PM
image

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை ஹொரவ்பொத்தான பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த மாணவி நேற்று (25) பகல் பாடசாலை முடிந்து தனியே வீடு திரும்பினார். அப்போது அவரது உறவினரான பாதுகாப்புப் படை உறுப்பினர், மாணவியை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார்.

ஆனால் மாணவியின் வீட்டுக்குச் செல்லாமல் மரதமடுவவில் ஆளரவமற்ற நீர்த்தாங்கி ஒன்றின் அருகே சென்ற அவர், அங்கு வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மாணவி வீடு திரும்பியதும் இதுபற்றித் தெரிந்துகொண்ட மாணவியின் தாய் ஹொரவ்பொத்தான பொலிஸில் புகாரளித்துள்ளார்.

இதையடுத்து, இரு பிள்ளைகளின் தந்தையும், ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவருமான குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58