பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை ஹொரவ்பொத்தான பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த மாணவி நேற்று (25) பகல் பாடசாலை முடிந்து தனியே வீடு திரும்பினார். அப்போது அவரது உறவினரான பாதுகாப்புப் படை உறுப்பினர், மாணவியை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார்.
ஆனால் மாணவியின் வீட்டுக்குச் செல்லாமல் மரதமடுவவில் ஆளரவமற்ற நீர்த்தாங்கி ஒன்றின் அருகே சென்ற அவர், அங்கு வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
மாணவி வீடு திரும்பியதும் இதுபற்றித் தெரிந்துகொண்ட மாணவியின் தாய் ஹொரவ்பொத்தான பொலிஸில் புகாரளித்துள்ளார்.
இதையடுத்து, இரு பிள்ளைகளின் தந்தையும், ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவருமான குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM