ஆபாச படங்களை காட்டி பாடசாலை மாணவிகளான இரு சிறுமிகளை பாலி யல் வல்லுறவிற்குட்படுத்தியதாக கூறப் படும் 69 வயது நபரை கம்பளை பொலிஸாரின் தகவலுக்கமைய, நாவலப்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நாவலப்பிட்டி நீதிமன்ற நீதிவான் முன்னி லையில் ஆஜர்படுத்திய பொழுது குறித்த நபரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிறப்பூச்சு வேலை செய்துவந்த சந்தே கநபர் குறித்த மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளை காட்டியே மேற்படி குற் றத்தை புரிந்துள்ளதாக பொலிஸ் விசா ரணைகளில் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM