விடாப்பிடியான குணமே கோலியின் பலம்: சச்சின்

Published By: Devika

24 Oct, 2017 | 09:35 PM
image

அணியிலிருந்த மூத்த வீரர்களின் அறிவுரைகளை பொருட்படுத்தாத கோஹ்லியின் நடவடிக்கையே தற்போது இந்திய அணியின் பலமாக மாறிவிட்டதென இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கார் தெரிவித்துள்ளார்.

“விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டமே இந்திய அணியின் பலமாக மாறிவிட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விராட் கோலி அறிமுகமான போது அவர் கண்களில் ஒரு தீ தெரிந்தது. அது முதல் அவர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.

“ஆனால் அப்போது அணியில் இருந்த மூத்த வீரர்கள் விராட்டிடம் ஆக்ரோஷத்தை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தினர். கோலி இதனை பொருட்படுத்தாவில்லை. அதுவே தற்போது இந்திய அணியின் பலமாக மாறிவிட்டது.

“விடாப்பிடியான குணம் கொண்டவர் விராட். அதுதான் அவரது வெற்றியின் ரகசியம். அவர் தனது ஆக்ரோஷத்தை அணியில் இருக்கும் மற்ற அனைத்து வீரர்களுக்கும் கடத்துகிறார். அதுதான் இந்திய அணியின் வெற்றி ரகசியம்” என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05