தேர்தல் தாமதத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு

Published By: Priyatharshan

24 Oct, 2017 | 03:49 PM
image

(எஸ். கணேசன்)

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தமாதப்படுவதற்கு எதிராகவும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு எதிராகவும் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய கண்ட ஆப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கமானது உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பிற்போட்டு வருகின்றது. 

இவ்வாறு திட்டமிட்டு தேர்தல்களை காலதமாதப்படுத்துவதானது ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடாகும். ஆகவே இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டினை கண்டித்து நாம் பாரிய கண்டன ஆர்ப்பாட்ட போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

இது குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38