கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டது மோப்ப நாய்

Published By: Digital Desk 7

21 Oct, 2017 | 12:42 PM
image

வீடொன்றை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான  தங்க நகைகளை  பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருரையும் நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடொன்றை உடைத்து 10 லட்சம் ரூபா பெறுமதியான  தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கடந்த 17 ஆம் திகதி உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் கொள்ளையடித்து  மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை நேற்று மாலை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். 

நோர்வுட் பிரதேச குடியிருப்பொன்றின் சுவர் பகுதியில் மறைத்து  வைத்திருந்த நிலையிலேயே தங்க மாலை, தோடு, உட்பட தங்க காப்புகளும் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்படுள்ளதுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை  எடுத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02