கல்வித் துறையில் பணி வாய்ப்புப் பெற புதிய கட்டுப்பாடு

Published By: Devika

21 Oct, 2017 | 09:45 AM
image

பட்டப் படிப்போ அல்லது குறைந்தபட்சம் டிப்ளோமா சான்றிதழ் தகுதி கூட இல்லாதவர்கள் எதிர்காலத்தில் கல்வித்துறையில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

டிப்ளோமா பட்டதாரிகளுக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று (20) பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. அதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலை நிகழ்வுகளுக்காக அதிக செலவில் வெளி மண்டபங்களை ஒப்பந்தம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி சுற்றறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18