கொழும்பு - அட்டன் பிரதான வீதியின் கினிகத்தேன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 5 மணித்தியாலங்கள் போக்குவத்து தடைப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லகாமுல்ல பகுதியிலே இன்று அதிகாலை 1.30 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவினால் கொழும்பு - அட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டநிலையில், நோட்டன் பிரிட்ஜ் கலுகல லக்ஷபான வழியாகபோக்கு வரத்து இடம்பெற்றது.
பின்னர் கினிகத்தேனை பொலிஸாரும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரும் இணைந்து மண்சரிவை அகற்றியபின் காலை 6.30 மணியளவில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
மேலும் குறித்த வீதியால் ஒருவழிப்போக்குவரத்து மாத்திரமே தற்போது இடம்பெற்று வருவதாகவும் வாகனசாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM