இலங்கையருக்கு இந்தியாவில் 14 ஆண்டு சிறை

Published By: Robert

31 Jan, 2016 | 02:00 PM
image

இலங்கையர் ஒருவருக்கு இந்தியா சென்னை உயர் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும் 140 000 இந்திய ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

குறித்த அபராத பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருட காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுமென நீதவான் எச்சரித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு குறித்த இலங்கையர் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கடத்திய குற்றத்திற்காக சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11