36 வருட கடூழியச் சிறை: 15 வருடங்களின் பின் கிடைத்த நீதி!

Published By: Devika

19 Oct, 2017 | 03:05 PM
image

பதின்மூன்று வயதுச் சிறுவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு 36 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இத்தீர்ப்பை கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க வழங்கியுள்ளார்.

சிறைத் தண்டனையுடன், நீதிமன்றத்துக்கு அபராதமாக நாற்பத்தையாயிரம் ரூபாவைச் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட பதின்மூன்று வயதுச் சிறுவனுக்கு நட்ட ஈடாக மூன்று இலட்ச ரூபா வழங்குமாறும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நட்ட ஈட்டை வழங்க முடியாத சந்தர்ப்பத்தில், சிறைத் தண்டனை மேலும் ஆறு வருடங்களால் நீட்டிக்கப்படும்.

மேற்படி சம்பவம் 2002ஆம் ஆண்டு இடம்பெற்றது. பதினைந்து ஆண்டுகள் ஆனபோதும் நீதி வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்று பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33