தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 20,297 பேருக்கு ஸிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆயிரத்து 116 பேர் கர்ப்பிணி பெண்கள்கள் என்றும் அந்நாட்டு சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபீயன் நாடுகள் உட்பட இதுவரை 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் ஸிகா வைரஸ் பாதிப்பு உள்ளது.
இந்த நாடுகளில் 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரேசிலில் மட்டும் 15 இலட்சம் பேர் உள்ளனர்.
ஸிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை வளர்ச்சியின்மை, பார்வை குறைபாடு, நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன.
இதனால் இப்போதைக்கு பெண்கள் கருவுற வேண்டாம் என பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM