பௌத்த தேரர் முறைப்­பாடு ; அழைப்பாணையை நிராகரித்தார் சிவாஜிலிங்கம்

Published By: Robert

19 Oct, 2017 | 10:31 AM
image

பௌத்த தேரர் ஒரு­வரால் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பாடு தொடர்­பாக வாக்­கு­மூலம் பதிவு செய்­வ­தற்கு குற்றப் புல­னாய்வு பிரி­வி­னரால் விடுக்­கப்­பட்ட அழைப்­பாணையை வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் நிரா­க­ரித்­துள்ளார்.

இச் சம்­பவம் தொடர்­பாக தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

வட­மா­காண சபை உறுப்­பி­னர் எம்.கே. சிவா­ஜி­லிங்­கத்­திற்கு எதிராக பௌத்த தேரர் ஒருவர் குற்றப் புல­னாய்வு பிரிவில் முறைப்­பா­டொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். 

இத­னை­ய­டுத்து இம் முறைப்­பாடு தொடர்­பாக வாக்கு மூலம் ஒன்­றினை   பெற்­றுக்­கொள்­வ­தற்­காக நேற்­றைய தினம் கொழும்பு குற்றப் புல­னாய்வு பிரிவில் ஆஜரா­கு­மாறு வட­மா­காண சபை உறுப்­பி­ன­ருக்கு குற்றப் புல­னாய்வு பிரிவில் இருந்து அழைப்­புக்­கி­டைத்­தி­ருந்­தது.

எனினும் தமக்கு உடல் உபா­தைகள் உள்­ள­மை­யினால் தினம் தினம் கொழும்­புக்கு பயணம் செய்து வர­மு­டி­யாது என்றும் அவ்­வாறு வாக்­கு­மூ­லத்தை பெற்­றுக்­கொள்ள விரும்­பினால் யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்து வாக்­கு­மூ­லத்தை பெற்­றுக்­கொள்­ளுங்கள் என்றும் அவர் குற்றப் புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு தெரி­வித்­துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38